ஒடிசாவில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு
புவனேஷ்வர்: நாடு தழுவிய ஊரடங்கு முடிய 5 நாட்களே உள்ள நிலையில், ஒடிசா மாநிலத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏப்.,14ம் தேதியுடன் முடிவடையும்…